முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டவர்கள் கைது!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று (03.02.2023) மாலை கனரக இயந்திரம் கொண்டு புதையல் தோண்ட முற்பட்ட வேளை இராணுவத்தினர் கொடுத்த தகவலுக்கு அமைய முல்லைத்தீவு பொலிஸாரால் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது புதையல் தோண்ட பயன்படுத்திய கார் ஒன்றும் கனரக இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சரீர பிணையில் விடுதலை கைது செய்யப்பட்டவர்களில் இருவர் முள்ளியவளை பகுதியினை சேர்ந்தவர்கள் … Continue reading முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டவர்கள் கைது!